தவானை வழியனுப்பிய ரபாடாவுக்கு அபராதம்! video
இந்திய அணியுடன் நடந்த 5வது ஒருநாள் போட்டியின்போது, தொடக்க வீரர் ஷிகர் தவானை பவுன்சர் பந்துவீச்சில் அவுட்டாக்கிய தென் ஆப்ரிக்க வேகப் பந்துவீச்சாளர் காகிசோ ரபாடா அவரை பெவிலியன் திரும்புமாறு சைகை காட்டினார்.
விதிமுறைகளை மீறி தரக்குறைவாகநடந்துகொண்டரபாடாவின் செயல் குறித்து ஐசிசிபோட்டி நடுவர் ஆண்டி பைகிராப்ட் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவருக்கு போட்டிக்கான ஊதியத்தில்15சதவீதம்அபராதமாகவிதிக்கப்பட்டதுடன்மோசமானநடத்தைக்காக 1 டிமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டது. இதுவரை 5 டிமெரிட் புள்ளிகள் பெற்றுள்ள ரபாடா 2019 பிப்ரவரி 2வது வாரத்துக்குள்இந்த எண்ணிக்கை 8ஆக அதிகரித்தால்2 டெஸ்ட் போட்டிகள் அல்லது ஒரு டெஸ்ட்2 ஒருநாள்/டி20 அல்லது4ஒருநாள்/டி20 போட்டிகளில் தடைவிதிக்கப்படும்.

Comments
Post a Comment