Posts

Showing posts from February, 2018

மோடி ஏமாற்றியதாக புகார் கொடுத்த பிரியங்கா சோப்ரா

Image
மும்பை : நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகை. இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் இவரும் ஒருவர் சமீபத்தில் வங்கி மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடி நடத்திய வைர நகை ஜுவல்லரிக்கு கடந்த 2017 ஜனவரி முதல் பிரியங்கா விளம்பரத் தூதுவராக பணியாற்றியுள்ளார்இ ந்நிலையில், பிரியங்கா சோப்ரா நீரவ் மோடி மீது வழக்கு பதிவு செய்துள்ளார். இது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நீரவ் மோடி. நாட்டில் இப்போது பரபரப்பாக பேசப்படும் வைர வியாபாரி நீரவ் மோடி. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.280 கோடி ரூபாய் சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக அவரை போலீஸ் தேடிக் கொண்டிருக்கிறது. அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது ரியங்கா சோப்ராநடிகை பிரியங்கா சோப்ரா, சமீபத்தில் வங்கி மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடி நடத்தி வரும் வைர நகை ஜுவல்லரிக்கு கடந்த 2017 ஜனவரி முதல் விளம்பரத் தூதுவராக பணியாற்றியுள்ளார். மோசடி கும்பல் என தெரிந்ததும் அவர்களுடனான தொடர்பை நிறுத்தியுள்ளார். பிரியங்கா சோப்ரா புகார்நீரவ் மோடி டைமண்ட் ஜூவல்லரியின் விளம்பர மாடலாக இருந்ததற்காக பிரியங்காவுக்கு கோடிக் கணக...

மீண்டும் ஒரு புதிய உலக சாதனை படைத்தார் விராட் கோஹ்லி

Image
சர்வதேச கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்சில் 17000 ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற உலக சாதனையை விராட் கோஹ்லி படைத்துள்ளார்இந்தியாதென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான ஆறாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றதுஇப்போட்டியில் இந்திய அணி தலைவர் கோஹ்லி 129 ஓட்டங்கள் குவித்தார், இது ஒருநாள் போட்டியில் அவரின் 35-வது சதமாகும்கோஹ்லி 31 ஓட்டங்கள் எடுத்த போது சர்வதேச கிரிக்கெட்டில் 17000 ஓட்டங்களை தொட்டார். ஒருநாள் டெஸ்ட், டி20 என மூன்று வித சர்வதேச போட்டிகளிலும் சேர்த்து கோஹ்லி17000 ஓட்டங்களை குவித்துள்ளார்இந்த எண்ணிக்கையை தனது 363வது இன்னிங்சில் அவர் தொட்டிருப்பது புதிய சாதனையாகும்இதற்கு முன்னர் தென் ஆப்பிரிக்காவின் ஹசிம் ஆம்லா 381 போட்டிகளில் 17000 ஓட்டங்கள் எடுத்ததே சாதனையாக இருந்த நிலையில் கோஹ்லி அதை முறியடித்துள்ளார்.

கோஹ்லி மீண்டும் உலக சாதனை!!

Image
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தொடரை 5க்கு 1 என்ற அடிப்படையில் இந்திய அணி கைபப ற்றிய து.தென்னாபிரிக்காவின் சென்சூரியனில் நேற்று இடம்பெற்ற ஆறாவதும் இறுதியுமான போட்டியில் இந்திய அணி 8 விக்க ட்டு க்களால் வெற்றிபெற்றது. போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி, முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 46 5 ஓவர்களில் 204 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் சகல விக்க ட்டுக்களையும் இழந்தது. பின்னர், 205 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இந்திய அணி, 32.1 ஓவர்களில் 2 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை எட்டியது.இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் தமது, 35 ஆவது சததத்தைப் பூர்த்தி செய்த அணித் தலைவர் விராட் கோஹ்லி, ஆட்டமிழக்காமல் 129 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். ஆறு போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் மூன்று சதங்களை கடந்த விராட் கோலி, 558 ஓட்டங்களைப் பெற்றார்.இதனூடாக இருதரப்பு ஒருநாள் தொடர் ஒன்றில் 500 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற உலக சாதனையை கோலி படைத்துள்ளார். முன்னதாக இந்திய அணி...

dgfg

dgdfgfgf

மீண்டும் ஒரு புதிய உலக சாதனை படைத்தார் விராட் கோஹ்லி video

Image

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 600 கேட்ச்கள் பிடித்து டோனி புதிய சாதனை

Image
தென்ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. ஐந்து போட்டிகள் முடிவில் இந்திய அணி 4-1 என ஏற்கனவே ஒருநாள் தொடரை கைப்பற்றி 25 ஆண்டு கால கனவை நினைவாக்கி வரலாறு படைத்தது. இந்நிலையில், இரு அணிகள் மோதிய கடைசி ஒருநாள் போட்டி இன்று செஞ்சுரியனில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 5-1 என கைப்பற்றியது. இப்போட்டியில், தென்ஆப்ரிக்க வீரர் ஹாசிம் அம்லா, சர்துல் தாகூர் வேகத்தில் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மகேந்திரசிங் டோனியின் 600-வது கேட்ச் ஆகும். இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் டோனி, 774 விக்கெட்கள் வீழ்வதற்கு காரணமாக இருந்துள்ளார். இதில் 600 கேட்ச்களும், 174 ஸ்டெம்பிங்களும் அடங்கும். டோனி 144 டெஸ்ட் இன்னிங்சுகளில் 256 கேட்ச்களும், 272 ஒருநாள் போட்டிகளில் 296 கேட்ச்களும், 75 டி20 போட்டிகளில் 47 கேட்ச்களும் பிடித்துள்ளார். இப்பட்டியலில் தென்ஆப்ரிக்காவின் மார்க் பவுச்சர் (952 கேட்ச்கள்), ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் (813 கேட்ச்) முதல் இரண்டு இரண்ட...

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 600 கேட்ச்கள் பிடித்து டோனி புதிய சாதனை video

Image
தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான 6-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முன்னாள்கேப்டனும்விக்கெட்கீப்பருமான மகேந்திரசிங் டோனி, 600-வது கேட்ச்பிடித்துஅசத்தினார்தென்ஆப்ரிக்காசென்றுள்ளஇந்தியஅணி6போட்டிகள்கொண்டஒருநாள் தொடரில் விளை யா டியது ஐந்து போட்டிகள் முடிவில் இந்திய அணி 4-1 என ஏற்கனவே ஒருநாள் தொடரை கைப்பற்றி 25 ஆண்டு கால கனவை நினை வாக்கி வரலாறு படைத்ததுஇந்நிலையில் இரு அணிகள் மோதிய கடைசி ஒருநாள் போட்டி இன்று ஞ்சுரியனில்ந டைபெ ற்றதுஇதி ல்இந்தியஅணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 5-1 என கைப்பற்றியது. இப்போட்டியில் தென்ஆப்ரிக்க வீரர் ஹாசிம் அம்லா சர்துல் தாகூர்வேகத்தில்விக்கெட்கீப்பர்டோனியிடம்கேட்ச்கொடுத்து அவுட்டா னார் இது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மகேந்திரசிங் டோனியின் 600-வது கேட்ச் ஆகும் இதுவரை சர்வதேச கிரிக்கெட் போ ட்டிகளில் டோனி 774 விக்கெட்கள் வீழ்வதற்கு காரணமாக இருந்துள்ளார் இதில்600 கேட்ச்களும் 174 ஸ்டெம்பிங்களும் அடங்கும். டோனி 144 டெஸ்ட் இன்னிங்சுகளில் 256 கேட்ச்களும் 272 ஒருநாள் போட்டிகளில்296கேட்ச்களும்75 டி20 போட்டிகளில் 47 கேட்ச்க ளும் பிடித்துள்ளார். இப...

கர்நாடகாவிலும் தெறிக்கவிட்ட அஜித் கொண்டாட்டத்தில் துள்ளிக்குதிக்கும் ரசிகர்கள்

Image
அஜித் நடித்த ஆரம்பம் படம் 2013 ம் ஆண்டு வெளியானதுஏஎம் ரத்னம் ஏ ரகுராம் ஆகியோர் தயாரிக்க விஷ்ணுவர்த்தன் இயக்கினார் இந்த திரைப்படத்தில் அஜித்துடன், ஆர்யா, நயன்தாரா, டாப்சி பன்னு போன்றோர் முன்னணி வேடங்களில் நடித்தனர் இந்த படம் 2013 ஆம் ஆண்டின் தீபாவளிக்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாக வெளியானது. இத்திரைப்படம், தமிழ்ப் பதிப்பில் மட்டும் சுமார் 15 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாகத் தயாரிப்பாளர் ஸ்ரீனு பாபு பேட்டி ஒன்றில் தெரிவித்தார். தற்போது ஆரம்பம் படத்தை தீரா என்ற பெயரில் கன்னடத்தில் டப் செய்து வெளியிட்டார்கள். இந்த படம் கன்னடாவில் அமோக வரவேற்ப்பை பெற்றது அதனால் இன்றுடன் அஜித்தின் தீரா படம் 100வது நாளாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக டிவிட்டரில் #AJITHsDheeraBB100Days என்ற டேக்கை உருவாக்கி ட்ரென்ட் செய்து வருகிறார்கள்.

ஆறாவது ஒருநாளில் ‘600’ஐ தொட்ட ‘கீப்பிங் கிங்’ ‘தல’ தோனி!

Image
செஞ்சுரியன் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில்முன்னாள் கேப்டன் தோனி தனது 600வது கேட்ச் பிடித்து அசத்தினார்தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 6 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது ஐந்து போட்டிகள் முடிவில் இந்திய அணி 4-1 என ஏற்கனவே ஒருநாள் தொடரை கைப்பற்றி 25 ஆண்டு கால கனவை நினைவாக்கி வரலாறு படைத்தது. இந்நிலையில் இரு அணிகள் மோதும் மிகவும் முக்கியத்துவம் இல்லாத கடைசி ஒருநாள் போட்டி நாளை செஞ்சுரியனில் நடக்கிறது இதில் முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி 10000 ரன்கள் உள்ளிட்ட சில சாதனைகள் படைக்கவுள்ளார்.

காதலன் ஆகும் தகுதி யாருக்கு? ஓவியா புதுகண்டிஷன்

Image
களவாணி கலகலப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் ஓவியா. நடிகர் ஆரவ்வுடன்காதல்விவகாரத்தில் சிக்கி பரபரப்பானார். இதையடுத்து அவரது மார்க்கெட் சூடுபிடித்தது. தற்போது ஓவியாவை விட்டா யாரு, சீனி. சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட 4 படங்களில் நடித்து வருகிறார் ஓவியா பட வாய்ப்புகள் மற்றும் காதலன் யார் என்பது குறித்து ஓவியாவிடம் கேட்டபோது பதில் அளித்தார். அவர் கூறியதாவது: எப்போதும் நான் சுதந்திரமாக இருப்பதையே விரும்புவேன். வேலைக்கு சென்றால் அப்படியிருக்க முடியாது என்பதால் மாடலிங் துறையை தேர்வு செய்தேன் நடிகையாவேன் என்று அப்போது நினைத்துக்கூட பார்க்கவில்லை நடிகை வாய்ப்பு கிடைத்தபோது அதையே எனது துறையாக தேர்வு செய்துக்கொண்டேன். நான் நடித்த படங்கள் வெற்றி அடைகிறதா? தோல்வி அடைகிறதா? என்பதில் எனது எண்ணத்தை செலுத்துவதில்லை ஒவ்வொரு படத்துக்கும் 100 சதவீத உழைப்பை நான் தருகிறேன். மற்றது நடப்பதெல்லாம் விதிவசம் இருக்கிறது. எல்லாவற்றையும் மனதில் ஏற்றிக்கொண்டால் ஏமாற்றம்தான் மிஞ்சும். இன்றைக்கு எனக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் நாளைக்கு அது கையளவு குறைந்துபோகலாம் ஒரு கட்டத்தில் எனக்கு யாரு...

தோனியை வஞ்சிக்கிறாரா விராட் கோலி photo

Image
தோனியை 4வது இடத்தில் விராட் கோலி ஏன் இறக்கவில்ல என்ற கேள்வி எழுந்துள்ளது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 10 ஆயிரம் ரன்கள் எடுக்க இன்னும் 33ரன்கள்மட்டுமேதேவை என்ற நிலையில் இன்றைய போட்டியிலும் 4வது இடத்தில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 6வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது 4வது ஒருநாள் போட்டியில் 42 ரன்கள் எடுத்தது மட்டும்தான் இந்தத் தொடரில்தோனியின்அதிகபட்சரன்கள்மற்ற போட்டிகளில் தோனி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார் இதற்கு மற்றொரு காரணம் அவர் 6வது இடத்தில்களமிறங்கப்படுவதும்அதுவும் நெருக்கடியான தருணத்தில் இறங்குவதால் ரன்களை நெருக்கடி இன்றி சேர்க்க முடிவதில்லை என்ற கருத்தும் உள்ளது. அதனால் தோனிய வதுஇடத்தில்களமிறக்கவேண்டும்என்றுஎதிர்பார்ப்புநிலவிவந்ததுஇதற்காகஎன்றஹேஷ்டேக்கில்ரசிகர்கள்த ங்களது விருப்பங்களைதெரிவித்தனர்ஆனால்இந்தப்போட்டியிலும்விராட்கோலிரகானேவையே4வதுஇடத்தில்களமிறக்கியுள்ளார்இதனால்இந்தியஅணியைப் பொறுத்தவரை ஏற்கனவேசச்சின்18426ங்குலி11363டிராவிட்10889 ஆகியோர் 10 ஆயி...

jhh

hjhjh

டிடியின் முதல் காதல் குறித்து அவரே கூறிய தகவல்..! விவாகரத்திற்கு காரணம்..?

Image
தனியார் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினி என்றால் மனதில் முதல் நிற்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி தான் இவர் மற்ற தொகுப்பாளர்களுக்கு ஓர் முன்மாதிரியாக விளங்குபவர். இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும்உண்டுஅவரது பள்ளி பருவத்தில் இருந்தே இவர் இந்த துறைக்கு வந்தவர்மேலும் இவர் சிறு வயதில் இருந்தே பல படங்களில் சிறிய கதாபாத்திரங்கள் நடித்துக்கொண்டு தான் இருந்தார். அந்த வகையில் அவரது திருமணத்திற்கு பிறகுசிறிய குடும்ப பிரச்சனைகளால் பெரிதாக எதிலும் தலை காட்டாமல் இருந்தவர் அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் இருந்து கூட. விளங்கினார்வ்வப்போதுஏதாவதுமுக்கியநிகழ்ச்சியைமட்டும்தொகுத்துவழங்கிக்கொண்டிருக்கிறார் குடும்பத்தில் பிரச்சனை வெடிக்க குடும்பமே வேண்டாம் என்று தூக்கி எறிந்துவிட்டு தற்போது மீண்டும் பல நிகழ்ச்சிகள், படங்கள் என்று முகம் காட்டுகிறார். அந்த வகையில் இவர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உலவிரவு ஆல்பம் பாடலில் நடித்து காதலர் தினத்தை முன்னிட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார்கள் அந்த வீடியோ தற்போது சமுக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவருகிறது. இந்த நிலையில் இது குறித்த ஒரு பேட்டியில...

அழகான தமிழ் மொழி சமஸ்கிருதத்தை விட பழமையானது என்பது பலருக்கு தெரியாமல் போனது - மோடி

Image
பிற மொழிகளை அறிந்து கொள்ளும் ஆர்வமில்லாததால் அழகான தமிழ் மொழி சமஸ்கிருதத்தை விட பழமையானது என்பது பலருக்கு தெரியாமல் போனது என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்டெல்லியில் உள்ள டால்கோட்ரா விளையாட்டு. அரங்கத்தில்பரீக்‌ஷா பே சர்ச்சா’தேர்வுகள் தொடர்பான விவாதம்)என்னும்நிகழ்ச்சிக்குஇன்றுபிரதமர்அலுவலகம்ஏற்பாடுசெய்திருந்தது இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி. பள்ளி மாணவ-மாணவியரின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்ததுடன் மனஅழுத்தத்தை வென்று தேர்வுகளை எதிர்கொள்ள தன்னம்பிக்கை மிகவும் அவசியம் என்று வலியுறுத்தி உரையாற்றிவருகிறார். வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள மாணவர்களிடையே மொழிப்பிரச்சனையால் சரியாக உரையாட முடியாமல் போனதற்க்கு வருத்தம் தெரிவிப்பதாக பிரதமர் மோடி தனது பேச்சில் குறிப்பிட்டார். மொழி தடையால் தொடர்பு கொள்ள முடியாத மாணவர்களிடம் நான் மன்னிப்புக் கேட்கிறேன் ஒரு மொழியை தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன் உதாரணமாக தமிழ் பழமையான தமிழ் மொழி சமஸ்கிருதத்தை. விடவும் பழமையானது என்பது நிறைய பேருக்கு தெரியாது நிறைய அழகுகளை தன்னகத்தே கொண்டது தமிழ் மொழியாகும்” என மோடி மா...

மத்தளத்துக்கு மட்டுமல்ல… தென்னாப்பிரிக்காவுக்கும் இரண்டு பக்கமும் இடி!

Image
டெல்லிஉரலுக்குஒருபக்கம்இடின்னாமத்தளத்துக்கு இரண்டுபக்கமும் இடி என்று யார் சொல்லி வைத்தார்களோதென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் நிலையும்தற்போதுஅதுபோலவேஉள்ளதுஇந்தியஆடவர் மற்றும் மகளிர். கிரிக்கெட்அணிகள்தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ளன ஆடவர் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட்தொடரில்2-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது அதே நேரத்தில் 6 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடரில் 4-1 என முதல் முறையாகதென்னாப்பிரிக்க மண்ணில் தொடர் வெற்றியைப் பெற்றது. மறுபக்கம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 ஒருதினப் போட்டித் தொடரை 2-1 என்று வென்றுள்ளது அதற்கடுத்து 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் முதல் ஆட்டத்தில் வென்று 1-0 என முன்னிலையில் உள்ள ஆடவர் அணி நாளை தனது6வதுஒருதினப் போட்டியை விளையாட உள்ளது அதேநேரத்தில்மகளிர் அணி2-வது டி-20போட்டியை விளையாட உள்ளது. புருவப் போட்டியில் ஜெயிச்சது பிரியா வாரியரா, ரோஷன் அப்துல் ரஹூப்பா என பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்கையில், இரண்டு இந்திய அணிகளுமே, தென்னாப்பிரிக்க அணிகளை முழிப்பிதுங்க வைத்துள்ளன. அது நாளையும் தொடரும். ஆண்கள் அணியைப் பொருத்தவரை, மிகப் பெரிய தொடர் வெற்றி என்...

ஓவியா, ஆரவ்வின் இந்த ரசிய சந்திப்பு குறித்து உங்களுக்கு தெரியுமா..?

Image
2017 ஆம் ஆண்டு தமிழகத்தில் அதிக அளவில் பேசப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி என்றால் அது பிரபல தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்களை ஒன்றிணைத்து ஒரே வீட்டில் வைத்து அவர்களின். வாழ்வை அப்படியே மக்களுக்கு ஒளிபரப்பு செய்தார்கள் அந்த வகையில நிகழ்ச்சியில் பங்கு கொண்டஅனைவருக்கும் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது சில பிரபலங்கள் செய்த நியாயமற்ற செயல்களால் அந்த பிரபலங்கள் மட்டும் மக்களின் வெறுப்பை சம்பாரித்தார்கள். மேலும், அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அனைவரும் தற்போது பிஸியாக நடித்து வருகிறார்கள். அதில் நடிகை ஓவியா பெரிய அளவில் ரசிகர்களை பெற்றுள்ளார். இவர் என்ன செய்தாலும் இவரை புகழ்ந்து பேச பல பேர் இருக்கிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் நிறைய விளம்பரங்கள், படங்கள் என ஒப்பந்தமானார். இந்த நிலையில் தற்போது ஓவியாஆரவ்வுடன் நெருக்கமாக ஒரு புகைப்படம் எடுத்துள்ளார்அந்த புகைப்படம் ஓவியாவின்ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்பே ஆரவ் ஓவியாவை தனியாக சந்தித்து வெளியே செல்லவேண்டும் என்று கூறினார் அதற்காக இவர்கள் இருவரும் சந்தி...

2017ல் அதிகம் விரும்பப்பட்ட பெண்கள் பட்டியல் நயன்தாராவை முந்தி ஃபர்ஸ்ட் வந்த ஓவியா

Image
சென்னை சென்னை டைம்ஸ்நடத்தியகருத்துக்கணிப்பில்2017ம்ஆண்டில் அதிகம்விரும்பப்பட்டபெண்ணாகஓவியாகதேர்வுசெய்யப்ப ட்டுள்ளார்.சென்னை டைம்ஸ் நாளிதழ் ரசிகர்களிடையே கருத்துக்கணிப்புஒன்றை நடத்தியதுஅந்த கருத்துக்கணிப்பின்அடிப்படையில் 2017ம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் 30 பேரின் பெயர்கள் உள்ளதுசென்னைடைம்ஸ் பட்டியலில்முதலிடத்தைபிடித்திருப்பவர் ஓவியாநயன்தாராவுக்கு இரண்டாவது இடம் தான் கிடைத்துள்ளது பிக் பாஸ் நிகழ்ச்சியால் ஓவியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை டைம்ஸ் பட்டியலில் 3வது இடத்தில் ராகுல் ப்ரீத் சிங்கும், 5வது இடத்தில் காஜல் அகர்வாலும் 6வது இடத்தில் ஏமி ஜாக்சனும், 7வது இடத்தில் ஆண்ட்ரியாவும், 8வது இடத்தில் சஞ்சனா நடராஜனும், 9வது இடத்தில் ரூஹி சிங்கும் 11வது இடத்தில் அதிதி ராவ் ஹைதரியும் உள்ளனர். ரைசா வில்சனுக்கு 12வது இடமும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு 13வது இடமும் அனுஷ்காவுக்கு 14வது இடமும்கீ ர்த்தி சுரேஷுக்கு 15வது இடமும், சமந்தாவுக்கு 16வது இடமும் கிடைத்துள்ளத சென்னை டைம்ஸ் பட்டியலில் தமன்னாவுக்கு 17வ...

பொது இடத்தில் இளைஞருக்கு கிஸ் கொடுத்த நடிகை ஓவியா வைரல் வீடியோ

Image
தனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் என்ற பிரபல நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் மிகுந்த இடத்தை பிடித்தவர் நடிகை ஓவியா. இவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இவர் என்ன செய்தாலும் இவரை புகழ்ந்து பேச பல பேர். இருக்கிறார்கள்பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் நிறைய விளம்பரங்கள்படங்கள் என ஒப்பந்தமானார்சமீபத்தில் கூட காஞ்சனா 3 படத்தில் ஓவியா நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் இவர் சிம்புவுடன் இணைந்து புத்தாண்டிற்கு ஒரு ஆல்பம். பாடலை வெளியிட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்அ தைத்தொடர்ந்து தற்போது சிம்புவின்இசையில் என்றபடத்தில் நடிகை ஓவியா ஒப்பந்தமாகியுள்ளார் இந்த நிலையில் தற்போது ஒரு நிகழ்ச்சிக்காக மலேசியா சென்றுள்ளார் ஓவியா.

ரசிகருக்கு அனைவர் முன்னிலையிலும் முத்தம் கொடுத்த ஓவியா வீடியோ உள்ளே..!

Image
தனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ்என்றபிரப நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில்மிகுந்தஇடத்தைபிடித்தவர் நடிகைஓவியா இவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது இவர் என்ன செய்தாலும் இவரை புகழ்ந்து பேச பல. பேர்இருக்கிறார்கள்பிக் பாஸ் நிகழ்ச்சியைதொடர்ந்து இவர் நிறையவிளம்பரங்கள்படங்கள் எனஒப்பந்தமானார்சமீபத்தில்கூடகாஞ்சனா 3 படத்தில் ஓவியா நாயகியாக நடிக்கஒப்பந்தமாகி நடித்து வருகிறார்இவர் சிம்புவுடன் இணைந்து புத்தாண்டிற்கு ஒரு. ஆல்பம் பாடலை வெளியிட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார் அதைத்தொடர்ந்து தற்போது சிம்புவின் இசையில் 90 ml என்ற படத்தில் நடிகை ஓவியா ஒப்பந்தமாகியுள்ளார் இந்த நிலையில்தற்போதுஒரு நிகழ்ச்சிக்காக மலேசியா சென்றுள்ளார்ஓவியா. அங்கு அவரது ரசிகர் ஒருவர் ஸ்டேஜ்ல் அவரது பெயரை மூன்று முறை சொல்லுமாறு ஓவியாவிடம் கேட்க ஓவியா உடனே அவரது ரசிகருக்கு அனைவர் முன்னிலையிலும் கன்னத்தில் முத்தம்கொடுக்கிறார்இவ்வாறுஅவர்செய்ததுஅதிர்ச்சியளித்துள்ளதுஅந்தவீடியோவை கீழே இணைத்துளோம்.

தோனி கேப்டன் ஆன போது ஏற்கெனவே அணி நிலைபெற்றிருந்தது, மாற்றம் கொண்டு வந்தவர் கோலி: யுவராஜ் சிங் பேட்டி

Image
கிரிக்கெட்வாழ்வில் ஏகப்பட்ட காயங்கள புற்று நோய் தாக்குதல் என்றுநிறைய போராட்டங்களைச் சந்தித்து வென்றுள்ள வீரர் யுவராஜ் சிங் இப்போது கூட வயது ஒரு காரணியல்ல ஆட்டத்திறன் தான் முக்கியம் என்று கூறியுள்ளார். ஸ்போர்ட்ஸ்டார் இதழுக்கு அவர்அளித்தபேட்டியில்தன்கிரிக்கெட்வாழ்க்கைப்பற்றி பல்வேறுவிஷயங்களைப்பகிர்ந்து கொண்டுள்ளார் அதில் கேப்டன்கள் பற்றிய ஒரு கேள்விக்குஅவர் பதிலளிக்கையில் தோனி கேப்டனாகும் போது அணியில் மேட்ச் வின்னர்கள்அ. னுபவ வீரர்கள் என்று அணி நிலைபெற்றிருந்ததுஆனால்கோலிகேப்டனாகுமபோதுஅப்படியல்லஎன்றுதெரிவித்து ள்ளார்இதுதொடர்பான கேள்விக்கு யுவராஜ் சிங் அளித்த பதில் வருமாறுவிராட் கோலி தோனியைக் காட்டிலும் வித்தியசமானவர் தோனி. அமைதியானவர்ஓர்மைகுலையாதவர்விராட்கொஞ்சம்கூடுதல் ஆக்ரோஷமுடையவர் கேப்டனாக அவர் பெறும் வெற்றி முடிவுகளே இதனை எடுத்துரைக்கிறது. இது வேறு ஒரு தலைமுறை என்பதையும் மறுக்கமுடியாதுதோனி கேப்டன் ஆனபோதுஅவருக்குஅனுபவவீரர்கள்மேட்ச்வின்னர்கள் இருந்தனர், ஒரு செட் ஆன அணி தோனிக்கு வரும்போதே இருந்ததுஆனால் விராட்கோலியின் கீழ் அணிஉருமாற்றம்அடைந்துள்ளது அவரே உடல்தகுதியில் சிறந்து வி...

ரசிகருக்கு அனைவர் முன்னிலையிலும் முத்தம் கொடுத்த ஓவியா..! வீடியோ உள்ளே..! video

Image
தனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் என்ற பிரபல நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் மிகுந்த இடத்தை பிடித்தவர் நடிகை ஓவியா. இவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது இவர். என்னசெய்தாலும்வரை புகழ்ந்து பேச பல பேர் இருக்கிறார்கள்பிக்பாஸ்நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் நிறைய விளம்பரங்கள் படங்கள் என ஒப்பந்தமானார். சமீபத்தில்கூடகாஞ்சனா3படத்தில் ஓவியா நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்இவர்சிம்புவுடன் இணைந்துபுத்தாண்டிற்கு ஒருஆல்பம் பாடலை வெளியிட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை. அங்கு அவரது ரசிகர் ஒருவர் ஸ்டேஜ்ல் அவரது பெயரை மூன்று முறை சொல்லுமாறு ஓவியாவிடம் கேட்க ஓவியா உடனே அவரது ரசிகருக்கு அனைவர் முன்னிலையிலும் கன்னத்தில்முத்தம் கொடுக்கிறார்இவ்வாறு அவர்செய்ததுஅதிர்ச்சியளித்துள்ளதுஅந்தவீடியோவை கீழே இணைத்துளோம்.

அஜித்தின் தம்பி தற்போது என்ன செய்துக்கொண்டிருக்கின்றார் தெரியுமா

Image
தமிழ் சினிமாவில் அஜித் உட்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் இவருடன் நடிக்க நடிகர்நடிகைகள்வெயிட்டிங்அப்படியிருக்க நந்தா படத்தில் சின்ன வயது சூர்யாவாக அறிமுகமானவர் தான்வினோத்கிஷான்இவர் இதைதொடர்ந்துஅஜித்நடித்தகிரீடம் படத்தில் அவருக்கு தம்பியாக நடித்தவர், பிறகு நான் மகான் அல்ல படத்தில் நடித்து பிரபலமடைந்தார். இந்நிலையில் வினோத் தற்போது ஒரு பிரபல தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சி ஒன்றில் கலக்கி வருகின்றார் கூடிய விரைவில் வெள்ளித்திரையில் ஒரு படத்தில் ஹீரோவாகவும் களம் இறங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது மேலும் நந்தா படத்தில் முதலில் அஜித் தான் நடிக்கவிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

සිංහයො පිටිය පුරා නෙලද්දි බංගලියෙක් දැම්ම නයි dance එක මෙන්න ශිවන්‍යා පරාදයි video

Image
ශ්‍රී ලංකාව සහ බංග්ලාදේශය අතර ඩකාහි ශ්‍රේ බංග්ලා ක්‍රීඩාංගණයේදී අද (15 වැනිදා) පැවැති පළමු විස්සයි විස්ස තරගයෙන් කඩුලු 06ක විශිෂ්ට ජයක් හිමිකරගැනිමට ශ‍්‍රී ලංකා කණ්ඩායම සමත්විය.අවසන් විස්සයි විස්ස තරග අටම පරාජයට පත්ව සිටි ශ‍්‍රී ලංකා කණ්ඩායම මෙම ජයත් සමග එම පරාජයන් වැලට තිත තැබිමට සමත්විය. ජයග‍්‍රහණය සදහා ලකුණු 194ක දැවැන්ත ඉලක්කයක් හඹා ගිය ශ‍්‍රී ලංක කණ්ඩායම පන්දුවාර 16.4කදී කඩුලු 04ක් පමණක් දැවී සිය ජයග‍්‍රහණය තහවුරු කර ගත්හ. එහිදී කුසල් මෙන්ඩිස් හා ධනුෂ්ක ගුණතිලක වේගවත් ආරම්භයක් ලබාගනිමින් ආරම්භක කඩුල්ල වෙනුවෙන් ලකුණු 53ක් එක් කළේය. පන්දු 15කදි ලකුණු 30ක් ලබා සිටි ධනුෂ්ක දැවී යාමත් සමග එම සම්බන්ධතාවය බිද වැටුණු අතර අනතුරුව කුසල් මෙන්ඩිස් වේගවත් ප‍්‍රහාරයක් දියත් කරමින් පන්දු 27කදී වේගවත් ලකුණු 53ක් එක් කිරිමට සමත්විය. තරංග සමග එක්වෙමින් දෙවැනි කඩුල්ල වෙනුවෙන් ලකුණු 37ක් එක් කළ කුසල් දැවී යන විට හයේ පහර 02ක් හා හතරේ පහර 08ක් සිය ඉනිමට එක්කොට තිබුණු. අනතුරුව උපුල් තරංග(4) හා නිරෝෂන් දික්වැල්ල(11) දැවී යාමෙන් අනතුරුව පිටියට එක්වූ දසුන් ශානක හා තිසරෙ පෙරේරා වේගවත් ප‍්‍රහාරයක...

සිංහයො පිටිය පුරා නෙලද්දි බංගලියෙක් දැම්ම නයි dance එක මෙන්න ශිවන්‍යා පරාදයි video

Image
පන්දු යවන්නන්ගේ උදාසීන බාවය හේතුවෙන් ඊයේ පැවැති තරගය කඩුලු 06කින් පරාජයට පත්විමටසිදුවූබවබංගලාදේශ කණ්ඩායමේ වැඩබලනනායක රියාද් මහමදුල්ලා පවසනවා ඊයේ තරගයේ කාසිය වාසිය දිනා පළමුව පන්දුවට පහරදුන් බංගලාදේශ කණ්ඩායම කඩුලු 05කට ලකුණු 193ක් ලබා ගත් අතර එය විස්සයිවිස්සඉතිහාසයේබංගලාදේශ කණ්ඩායමයක් ලබාගත් ඉහළම ලකුණු ලෙසද වාර්තා වියකෙසේ වෙතත් දැවැන්ත ඉලක්කයහඹාගියශ‍්‍රි ලංකා පිතිකරුවන් පන්දු 20ක් ඉතිරිව තිබියදි තරගය ජයගැනිමට සමත්විය. පන්දු යවන්නන් බලන්න ඔ්න කොහොමද නිලකුණු පන්දු යවල ප‍්‍රතිවාදීන්ව පීඩනයට පත්කරන්න ඔ්න කියලමේවගේතනතීරුවකදි නියමිතතැනතපන්දුවපතිත කළ යුතුයි.තනතීරුවන පිතිකරුවන් ගොඩක් යෝග්‍යයි.පවර් ප්ලේ එකේ හොදින් ලකුණු රැුස් කළොත් ලේසියෙන්ම හොද ලකුණකට යන්න පුලුවන්. බංගලාදේශ කණ්ඩායමේ වේගපන්දු යවන ක‍්‍රීඩක මොහොමඩ් සයිෆුඩීන් ශ‍්‍රී ලංකා පිතිකරුවන්ගෙන් දැඩි ප‍්‍රහාරයකට ලක්වු අතර ඔහුගේ පන්දුවාර 02කතුළලකුණු 33ක් රැුස් කිරිමට සමත්විය.නිමාවුණු දකුණු අප‍්‍රිකානු විස්සයි විස්ස තරගාවලියේදීත් සයිෆුඩින් ලකුණු 53ක් සිය ප‍්‍රතිවාදීන්ට ලබාදුණි ඒ පිළිබදව අදහස් දැක්වු මහමදුල්ලා පවසා සිටියේ පන්දු රකින්න...

‘தல’ தோனியை ஓய்வு பெற சொன்ன ரசிகருக்கு செருப்படி பதில் கொடுத்த ஆகாஷ் சோப்ரா!

Image
முன்னாள் இந்திய கேப்டன் தோனி ஓய்வு பெற வேண்டும் என சொன்ன ரசிகருக்குமுன்னாள் இந்திய கிரிக்கெட்வீரர் ஆகாஷ் சோப்ரா நெத்தியடி பதில் அளித்துள்ளார்தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 6 ஒருநாள3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறதுமுதல் ஐந்து போட்டியின் முடிவில் இந்திய அணி 4 என வெற்றி பெற்று முதல் முறையாக தென் ஆப்ரிக்க மண்ணில் ஒருநாள் தொடரை வென்று வரலாறு படைத்தது. இத்தொடரில் முன்னாள் இந்திய கேப்டன் தோனி வழக்கம் போல விக்கெட் கீப்பிங்கில் கிங்காக செயல்பட்ட போதும் பேட்டிங்’கில் ரொம்ப மந்தமாகவே செயல்பட்டார். இதனால் தோனி ஓய்வு பெற வேண்டிய நேரம் நெருங்கிவிட்டதாக கருத்துக்கள் நிலவியதுஇந்நிலையில்ரசிகர்ஒருவர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ராவிடம் டுவிட்டரில் கேள்வி எழுப்பினார்இ தற்கு பதில் அளித்த ஆகாஷ் சோப்ராஅவர் எப்போது ஓய்வுபெறவேண்டும்எனதெரிவிக்கஒருத்தனுக்கும்உரிமையில்லைமறுபடியும் சொல்கிறேன் ஒருத்தனுக்கும் இல்லை என நெத்தியடி பதில் அளித்துள்ளார்.

Priya Prakash Varrier reveals MS Dhoni is her favourite cricketer VIDEO

Image
A wink, and a shy but mischievous smile by Malayalam actress Priya in a 28-second clip from a film song has turned the18yearold into an overnight internet sensation. There's little doubt over the fact that Mahendra Singh Dhoni is one of the most-admired cricketers aroundDhoniwho isthe only captain to win all three ICC trophies World T20World Cup and Champions Trophy), may no longer be leading the Indian cricket team but he continues to command respect and receive love from millions of fans in India and across the globe. Now, there's a notable addition to Dhoni's list of admirers. And it is none other than PriyaPrakashVarrierthe social media sensation who has bowled over the entire country with her flirtatious wink. In an interview to India TV, Priya - who is being dubbed as Indias unofficial national crush revealed that Dhoni is her favourite cricketer>A wink, and a shy but mischievous smile by Malayalam actress Priya in a 28-second clip from a film song has tur...

‘தல’ தோனியை ஓய்வு பெற சொன்ன ரசிகருக்கு செருப்படி பதில் கொடுத்த ஆகாஷ் சோப்ரா! video

Image
முன்னாள் இந்திய கேப்டன் தோனி ஓய்வு பெற வேண்டும் என சொன்ன ரசிகருக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட்வீரர்ஆகாஷ் சோப்ரா நெத்தியடி பதில் அளித்துள்ளார்தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி6 ஒருநாள்3 டி20 போட்டிகள் கொண்ட. தொடரில்பங்கேற்கிறது முதல் ஐந்து போட்டியின் முடிவில் இந்திய அணி 4-1 என வெற்றி பெற்று முதல் முறையாக தென் ஆப்ரிக்க மண்ணில் ஒருநாள் தொடரை வென்று வரலாறு படைத்தது. இத்தொடரில் முன்னாள் இந்திய கேப்டன் தோனிவழக்கம் போல விக்கெட்கீப்பிங்கில்கிங்காக செயல்பட்டபோதும்பேட்டிங்கில் ரொம்ப மந்தமாகவே செயல்பட்டாரமுன்னாள் இந்திய கேப்டன் தோனி ஓய்வு பெற வேண்டும்எனசொன்னரசிகருக்குமுன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா நெத்தியடி பதில் அளித்துள்ளார். தென் ஆப்ரிக்கா சென்றுள்ளஇந்தியகிரிக்கெட்அணி 6ஒருநாள்3டி20போட்டிகள் கொண்டதொடரில்பங்கேற்கிறதுமுதல் ஐந்துபோட்டியின் முடிவில் இந்திய அணி 4-1 என வெற்றி பெற்று முதல் முறையாக தென். ஆப்ரிக்க மண்ணில் ஒருநாள் தொடரை வென்று வரலாறு படைத்ததுஇத்தொடரில்முன்னாள் இந்திய கேப்டன் தோனி வழக்கம் போல விக்கெட் கீப்பிங்கில்கிங்காக செயல்பட்ட போதும்பேட்டிங்’கில் ...

hjh

ghjhj

இலங்கை அணி அபார வெற்றி

Image
இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 6 விக்க ட்டுக ளால் வெற்றிபெற்றுள்ளதுபோட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 193 ஓட்டங்களை பெற்றதுஅணி சார்பில் முஷ்பிகுர் ரஹிம் ஆட்டமிக்காமல் 66 ஓட்டங்களையும் சவுமிய சர்க்கார் 51 ஓட்டங்களையும் மெ ஹ மதுல்லா 43 பெற்று கொடுத்தனர்பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் ஜீவன் மெண்டிஸ் 2 விக்கட்டுக்களை வீழ்த்தினார். இந்நிலையில் பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 16 4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி யில க்கை அடைந்ததுஇலங்கை அணி சார்பில் குசல் மெண்டிஸ் 53 ஓட்டங்களையும் தசுன் சானக ஆட்டமிக்காமல் 42 ஓட்டங்க ளை யும் திஸர பெரேரா 39 ஓட்டங்களையும் பெற்று கொடுத்தனர்ரண்டு இருபதுக்கு 20 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1 இற்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஓரினச்சேர்க்கையாளரா ஓவியா அதிர்ச்சியில் ரசிகர்கள்

Image
கடந்த புத்தாண்டிற்கு மரண மட்டை என்ற ஆல்பம் சாங்கை வெளியிட்டார் சிம்பு.இதில் சிறப்பு என்னவென்றால் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களை கவர்ந்த ஓவியா இதில் பாடியிருப்பார்இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் ஹிட் ஆனதுஇந்த நிலையில் முத ல்மு றையாக இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணிபுரிய உள்ளனர். ராகவா லாரான்ஸின் காஞ்சனா 3 படத்தில் நடித்து வரும் ஓவியா 90ml படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் இந்த படத்தை குளிர்100 படத்தை இயக்கிய அனு உதீப் இயக்கவுள்ளார்இந்த படத்திற்கு சிம்பு தான் இசையமைக்கவுள்ளார்சக்க போடு போடு ராஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் சிம்பு இந்த படத்தில் இவர் இசையமைத்த பாடல்கள் அவ்வளவாக வரவேற்பை பெற வில்லை என்றாலும் தொடர்ந்து சிம்புவுக்கு இசையமைக்க வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அந்த வகையில் சிம்புவுக்கும் ஓவியாவுக்கும் காதல் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்று சில நாட்களுக்கு முன் வதந்திகள் பரவி வந்த நிலையில் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது நிவிஸ் என்டர்டெயின்மெண்ட்...

இலங்கை அணிக்கு பாரிய இலக்கை நிர்ணயித்த பங்களாதேஸ்

Image
இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஸ் அணி 193 ஓட்டங்களை பெற்றுள்ளதுபோட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஸ் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்த நிலையில், அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 193 ஓட்டங்களை பெற்றுள்ளது. அணி சார்பில் முஷ்பிகுர் ரஹிம் ஆட்டமிக்காமல் 66 ஓட்டங்களையும் சவுமிய சர்க்கார் 51 ஓட்டங்களையும் மெஹமதுல்லா 43 பெற்று கொடுத்தனர்பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் ஜீவன் மெண்டிஸ் 2 விக்கட்டுக்களை வீழ்த்தினார்இன்னும் சற்றுநேரத்தில் இலங்கை அணி பதிலுக்கு துடுப்பாடவுள்ளது.

இந்திய உலகக் கோப்பை அணியில் அஸ்வின் கிடையாது.. அதிர்ச்சி அளிக்கும் ரகசியம் சொன்ன நிர்வாகம்!

Image
சென்னை இந்திய உலகக் கோப்பை அணியில் அஸ்வின் இருப்பது சந்தேகம் என்று கூறப்பட்டு இருக்கிறது அதேபோல் அணியில் ஜடேஜா இடம்பெறுவதும் சந்தேகம்தான் இதற்கு பிசிசிஐ நிர்வாகம் சூசகமாக பதில் அளித்து இருக்கிறது இவர்கள் இடத்தை சாஹல் குல்தீவ் நிரப்புவார்கள் என்று கூறப்படுகிறது முக்கியமாக இதற்குப் பின் கோஹ்லி இருக்கிறார் என்றும் கூறப்பட்டு இருக்கிறது இதுகுறித்து இந்திய அணியின் விளக்கம் பதில் அளித்துள்ளார். தற்போது இந்திய ஒருநாள் அணிக்கு முக்கிய பவுலர்களாக சாஹல், குல்தீவ் இருக்கிறார்கள். இந்த ஸ்பின் இரட்டையர்கள் செய்த ரிஸ்ட் மாயாஜாலத்தைப் பார்த்து கிரிக்கெட் உலகமே அதிர்ந்து போய் இருக்கிறது. எனவே இவர் இந்திய ஒருநாள் அணியில் நீடித்து நிலைப்பார்கள் என்று கூறப்படுகிறது. அதேபோல் இவர்களுக்கு கோஹ்லியின் சப்போர்ட் அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. முக்கியமாக இவர்களை 2019ல் இங்கிலாந்தில் நடக்கும் உலகக் கோப்பை போட்டிக்கு இப்போதே தயார் ஆகச் சொல்லி இருக்கிறார் விரைவில் இவர்களை டெஸ்ட் அணியிலும் பார்க்க முடியும். இந்த நிலையில் அஸ்வினும் ஜடேஜாவும் டெஸ்ட் அணிக்கு மட்டுமான வீரர்கள் என்ற நிலை வந்துவிட்டது இவர்...

ஒப்புக்கொள்கிறேன், எங்களிடம் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை: காலிஸ் கருத்து

Image
தென் ஆப்பிரிக்கா வீரர்கள்சுழற்பந்து வீச்சைஎதிர்கொண்டு விளையாடி பழகாததும் இங்கு தலைசிறந்தசுழற்பந்துவீச்சாளர்கள்இ ல்லாததுமேதோல்விக்குகாரணம்இதைஒப்புக்கொள்கிறேன்என்றுதென்ஆப்பிரிக்காவின்முன்னாள்வீரர்ஜாக்காலிஸ்தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்கா பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட் தொடரை 2-1 என்று இழந்தபோதிலும் ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடியது. இதனால் 6 போட்டிகள் கொண்டதொடரை4-1 எனக்கைப்பற்றிமுன்னணியில்உள்ளது இந்தியாவின் சுழற்பந்துவீச்சாளர்கள்யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோரின் பந்துவீச்சுக்கு தென் ஆப்பிரிக்க வீரர்கள் பெரும்பாலானோர் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர் சாஹல் 14 விக்கெட்டுகளையும், யாதவ் 16 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர். இந்நிலையில்ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருக்கும் ஜாக் காலிஸ் தென் ஆப்பிரிக்க அணியின் தோல்வி குறித்து, டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது. பொதுவாக சிறந்த லெக் ஸ்பின்னர்கள் பந்துகளை கணித்து விளையாடசிறிது நேரம் ஆகும்ஆப்பிரிக்கா வீரர்களைப் பொறுத்தவரை சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சை போதுமான அளவ...

தோனி, கோலி யார் பெஸ்ட்? கணிக்கிறார் யுவராஜ் சிங்

Image
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின், பயிற்சியாளர் ஆக விரும்புவதாக இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் கூறியுள்ளார். கடந்தவருடம்இங்கிலாந்தில்நடந்தசாம்பியன்ஸ்கோப்பைகிரிக்கெடபோட்டிக்குப்பிறகுஇந்தியஅணியில்இருந்துஓரங்கட்டப்பட்டிருக்கிறார், 36 வயதான யுவராஜ் சிங் கேன்சரில் இருந்து மீண்டு இரண்டு மூன்று வருடங்களுக்குப் பின் அணியில் இடம்பிடித்த அவர், சமீபத்தில் யோ யோ டெஸ்ட்டில் தேர்வு பெற்றார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பைக் கிரிக்கெட்போட்டியுடன்ஓய்வுபெறமுடிவு செய்துள்ளதாகத் தெரிகிறதுஇதுபற்றி அவர் கூறியிருப்பதவது:கிரிக்கெட்டில் வயது ஒரு பிரச்னையில்லை. ஆட்டத்திறன் தான் முக்கியம். கிரிக்கெட். விளையாட வந்த உடனேயே, யாரும் முதிர்ச்சி அடைந்துவிடமாட்டார்கள். பல கிரிக்கெட் வீரர்கள் முப்பது வயதுக்குப் பிறகுதான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். நன்றாக விளையாடினால் அணியில் இடம் கிடைக்கும் என்பது நிச்சயம். விராத் கோலி தலைமையிலான இந்திய அணி, சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. கேப்டனாக தோனியை விட, விராத் கோலி வித்தியாசமாக செயல்படுகிறார். தோனி அமைதியான...

ஒப்புக்கொள்கிறேன், எங்களிடம் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை: காலிஸ் கருத்து

Image
தென் ஆப்பிரிக்கா வீரர்கள்சுழற்பந்து வீச்சைஎதிர்கொண்டு விளையாடி பழகாததும் இங்கு தலைசிறந்தசுழற்பந்துவீச்சாளர்கள்இ ல்லாததுமேதோல்விக்குகாரணம்இதைஒப்புக்கொள்கிறேன்என்றுதென்ஆப்பிரிக்காவின்முன்னாள்வீரர்ஜாக்காலிஸ்தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்கா பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட் தொடரை 2-1 என்று இழந்தபோதிலும் ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடியது. இதனால் 6 போட்டிகள் கொண்டதொடரை4-1 எனக்கைப்பற்றிமுன்னணியில்உள்ளது இந்தியாவின் சுழற்பந்துவீச்சாளர்கள்யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோரின் பந்துவீச்சுக்கு தென் ஆப்பிரிக்க வீரர்கள் பெரும்பாலானோர் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர் சாஹல் 14 விக்கெட்டுகளையும், யாதவ் 16 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர். இந்நிலையில்ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருக்கும் ஜாக் காலிஸ் தென் ஆப்பிரிக்க அணியின் தோல்வி குறித்து, டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது. பொதுவாக சிறந்த லெக் ஸ்பின்னர்கள் பந்துகளை கணித்து விளையாடசிறிது நேரம் ஆகும்ஆப்பிரிக்கா வீரர்களைப் பொறுத்தவரை சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சை போதுமான அளவ...

ஒப்புக்கொள்கிறேன், எங்களிடம் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை: காலிஸ் கருத்து

Image
தென்ஆப்பிரிக்காவீரர்கள் சுழற்பந்து வீச்சை எதிர்கொண்டு விளையாடி பழகாததும் இங்கு தலைசிறந்தசுழற்பந்து வீச்சாளர்கள்இ ல்லாததுமேதோல்விக்குகாரணம்இதைஒப்புக்கொள்கிறேன்என்றுதென்ஆப்பிரிக்காவின்முன்னாள்வீரர்ஜாக்காலிஸ்தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்கா பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட் தொடரை 2-1 என்று இழந்தபோதிலும் ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடியது. இதனால்6போட்டிகள் கொண்ட தொடரை 4-1 எனக் கைப்பற்றிமுன்னணியில்உள்ளதுஇந்தியாவின்சுழற்பந்துவீச்சாளர்கள் யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோரின் பந்துவீச்சுக்கு தென் ஆப்பிரிக்க வீரர்கள் பெரும்பாலானோர் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். சாஹல் 14 விக்கெட்டுகளையும், யாதவ் 16 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர். இந்நிலையில், ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பயிற்சியாளராகஇருக்கும்ஜாக்காலிஸ் தென் ஆப்பிரிக்க அணியின் தோல்வி குறித்து, டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது. பொதுவாக சிறந்த லெக்ஸ்பின்னர்களபந்துகளைகணித்துவிளையாடசிறிதுநேரம்ஆகும்தென் ஆப்பிரிக்கா வீரர்களைப் பொறுத்தவரை சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சை போதுமான அளவ...

ලාබාලම නගර සභා මන්ත්‍රීවරිය සචිනි කාරියවසම් PHOTOS

Image
පසුගියදා පැවැති මැතිවරණයෙන් ලාබාලම නගර සභා මන්ත්‍රීවරිය ලෙස තේරී පත් වී වාර්තාවක් තබා ඇත්තේ පොදු ජන පෙරමුණේ අපේක්ෂිකාවක ලෙස අනුරාධපුරය මහ නගර සභාවට තරග කර ජයගත් සචිනි කාරියවසම් මෙනවිය යි. පසුගිය වසරේ අ. පො. ස. උසස් පෙළ විභාගයෙන් ගණිතය අංශයෙන් විශ්ව විද්‍යාලය ට තේරි පත්ව ඇති ඇය මෙවර මැතිවරණයට අනුරාධපුරය මහ නගර සභාවට අංක 14 සිරිමෙවන් කොට්ඨාසයෙන් තරග කර ජය ලැබුවාය.

இளம் கிரிக்கெட் வீரருடன் தமிழ் நடிகை காதல்

Image
கிரிக்கெட் வீரர்கள் பலர் திரைப்பட ஹீரோயின்களுடன் டேட்டிங் செய்திருப்பதுடன்காதல் விவகாரங்களிலும் சிக்கி உள்ளனர் மாஜி கிரிக்கெட் கேப்டன் தோனியுடன் நடிகை லட்சுமிராய் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். தோனியின் வாழ்க்கைதிரைப்படமானபோதுஅதில் தனக்கும்தோனிக்கும்இடையிலானஉறவுபற்றிசித்தரிக்கவில்லைஎன்றுலட்சுமிராய் பகிரங்கமாக பேட்டி அளித்தார் மேலும்அவர்இந்தி. யில்கதாநாயகியாக நடித்த ஜூலி2ம்பாகத்தில்கிரிக்கெடவீரருடன் டேட்டிங்செய்வதுபோன்ற காட்சி வைத்து பழிதீர்த்துக்கொண் டார் என்று சொல்வதுண்டு. தற்போதைய கேப்டன் விராத் கோஹ்லியும் இந்திநடிகை அனுஷ்கா சர்மாவும்பலவருடங்களாகடேட்டிங்செய்து வந்தனர் இருவரும் காதலிப்பதாக தகவல் வந்தபோதெல்லாம் அதை மறுத்து வந்தனர் திடீரென்று சமீபத்தில் இருவரும் வெளிநாடு சென்று ரகசிய. திருமணம் செய்து கொண்டனர் கிரிக்கெட்வீரர்ஜாகிர்கான்இந்தி நடிகைசாகரிகாகாடேஜ் என்பவரை சமீபத்தில் காதலித்து மணந்தார். அந்த வரிசையில் தற்போது இளம் கிரிக்கெட் வீரர் ஹர்த்திக் பாண்டியா காதல் வலையில் விழுந்திருக்கிறார். இந்தியில் போஸ்டர் பாய்ஸ், நாம் சபானா போன்ற படங்களில் நடித்ததுடன்தற்போது தமிழில் உருவ...

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஷேன் வார்னே ஐபில் 2018

Image
ஐபில் திருவிழா துவங்க சில மாதங்களே உள்ளது மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இரண்டு ஆண்டு தடை முடிந்து மீண்டும் களம் இறங்குகின்றனர். எனவே ஐபில் ஜோர் இன்னும் அதிகரித்துள்ளது. முதலில் அணிகள் வீரர்களை தக்கவைத்தனர்பின்னர்ஏலம் முடிந்தது தற்பொழுது கோச்சிங்மற்றும்சப்போர்ட் ஸ்டாப் போன்றவர்களை தேர்வு செய்துவருகின்றன அணிகள். ஐபில் தொடங்கிய2008ஆம் ஆண்டுராஜஸ்தான்ராயல்ஸ்அணிக்கு தலைமை தாங்கிகோப்பையைவென்றுகொடுத்தவர் ஷேன் வார்னே ரவீந்திர ஜடேஜா யூசுப் பதான் போன்றவர்களை வளர்த்துவிட்டவர் 2008-2011 வரை ராஜஸ்தான் அணிக்கு தலைமை வகித்த வார்னே 52 போட்டிகளில் விளையாடி 56 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் அதன் பிறகு அந்த அணி பயிற்சியாளராகவும் செயல்பட்டார். தற்பொழுதுசிறியஇடைவெளிக்கு பின்ராஜஸ்தானராயல்ஸஅணியின்ஆலோசகராகமென்டர்ஷேன்வார்னேநியமிக்கப்பட்டுள்ளார்இதணை அவரே தன் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களின் வாயிலாக உறுதி செய்துள்ளார்.

வரலாற்று சாதனை நிகழ்த்தியதில் மகிழ்ச்சி: விராட் கோஹ்லி

Image
இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது வரலாற்று சாதனை என்றும், இது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம், போர்ட் எலிசபெத் செயிண்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடந்த 5வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை அபாரமாக வீழ்த்தியது. இதன்மூலம், 6 போட்டிகள் கொண்ட இத்தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி, தென் ஆப்பிரிக்க மண்ணில் முதன் முறையாக தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றி குறித்து விராட் கோஹ்லி கூறுகையில், ‘தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில்முதன் முறையாக, தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது வீரர்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. துடுப்பாட்டம்பந்துவீச்சு பீல்டிங் என அனைத்து வகையிலும் ஒருங்கிணைந்து, சிறப்பாக செயல்பட்டதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. தொடர்ந்து சிறப்பாக விளையாடி தொடரை 5 - 1 என்ற கணக்கில் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்டந்த 1992ஆம் ஆண்டில் இருந்து, தென் ஆப்பிரிக...

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஷேன் வார்னே ஐபில் 2018

Image
ஐபில் திருவிழா துவங்க சில மாதங்களே உள்ளது மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ்அணிகள் இர ண்டு ஆண்டு தடை முடிந்து மீண்டும் களம் இறங்குகின்றனர் எனவே ஐபில் ஜோர் இன்னும் அதிகரித்துள்ளது முதலில்அ ணிகள்வீரர்க ளை தக்கவைத்தனர் பின்னர் ஏலம் முடிந்தது தற்பொழுது கோச்சிங் மற்றும்சப்போர்ட்ஸ்டாப்போன்றவர்களை தேர்வு செய்துவருகின்றன அணிகள். ஐபில் தொடங்கிய 2008 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தலைமை தாங்கி கோப்பையை வென்றுகொடுத்தவர் ஷேன் வார்னே ரவீந்திர ஜடேஜா யூசுப் பதான்போன்றவர்களை வளர்த்துவிட்டவர் 2008-2011 வரை ராஜஸ்தான். அணிக்கு தலைமைவகித்தவார்னே52போட்டிகளில்விளையாடி56விக்கெட்களைவீழ்த்தியுள்ளார்அதன்பிறகுஅந்தஅணிபயிற்சியாளராகவும் செயல்பட்டார்தற்பொழுது சிறிய இடைவெளிக்கு பின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக மென்டர்ஷே ன் வார்னே நியமிக்க ப்பட்டு ள்ளார்இதணை அவரே தன் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களின் வாயிலாக உறுதி செய்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளின் முழு அட்டவணை வெளியீடு: முதல் போட்டியே ரசிகர்களுக்கு விருந்து video & photos

Image
இந்தியாவில்ஆண்டுதோறும்நடைபெற்றுவரும்உள்ளூர்தொடரானஐபிஎல்தொடர்இந்தாண்டு11வதுஆண்டில்அடிஎடுத்துவைக்கிறதுசூதாட்ட பிரச்சனை காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தடை செய்யப்பட்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இந்தாண்டு புத்தும் புது வீரர்களுடன் களமிறங்குகிறது. இந்த தொடர் வரும் ஏப்ரல்மே மாதங்களில் நடைபெறவுள்ளதுஇந்நிலையில் இத்தொடருக்கான அணிகள் மோதும் முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் போட்டியில் சென்னை மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர்கள் பெற்ற அணிகள் இந்த இரண்டு அணிகள்தான்அதுமட்டுமின்றி இறுதிப் போடியில் இரு அணிகளும் பல முறை நேருக்கு நேர் மோதி சம பலத்தை நிரூபித்துள்ளன என்பதால் 2018-ஆம் ஆண்டிற்கான முதல் போட்டி பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று கூறலாம்.

ஓவியா - சிம்பு படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் லுக் வெளியீடு

Image
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரபலமாகியிருக்கும் ஓவியா அடுத்ததாக நடிக்கவிருக்கும்படத்தில்தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறதுபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ஓவியா ராகவா லாரன்ஸ் இயக்கத்தில்காஞ்னா-3 படத்தில் நடித்து வருகிறார் தற்போது `களவாணி-2 படத்தில் பிசியாகி இருக்கிறார். இந்நிலையில்அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பும் சமீபத்தில்வெளியாகி இருந்தது முக்கியத்துவம்உள்ளகதாபாத்திரத்தில் ஓவியா நடிக்கும் இந்த படத்திற்கு சிம்பு இசையமைக்க இருக்கிறார் சந்தானத்தின்`சக்கபோடு போடு ராஜா படத்தைதொடர்ந்து ஓவியாபடத்திற்கு சிம்பு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குளிர் 100 டிகிரிபடத்தை இயக்கிய அனிதா உதீப் இந்த படத்தை இயக்குகிறார்இந்த படத்தின்பர்ஸ்ட்லுக் போஸ்டர்நேற்றுவெளியானது அதன்படி படத்திற்கு 90 எம்.எல் என்றுதலைப்பு வைக்கப்பட்டுள்ளதுஇந்தபடத்திற்கு அரவிந்த்கிருஷ்ணாஒளிப்பதிவுசெய்கிறார்அந்தோணி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார் விஸ் என்டர்டெயின்மெண்ட் இந்த படத்தை தயாரிக்கிறது.

தவானை வழியனுப்பிய ரபாடாவுக்கு அபராதம்! video

Image
இந்திய அணியுடன் நடந்த 5வது ஒருநாள் போட்டியின்போது, தொடக்க வீரர் ஷிகர் தவானை பவுன்சர் பந்துவீச்சில் அவுட்டாக்கிய தென் ஆப்ரிக்க வேகப் பந்துவீச்சாளர் காகிசோ ரபாடா அவரை பெவிலியன் திரும்புமாறு சைகை காட்டினார். விதிமுறைகளை மீறி தரக்குறைவாகநடந்துகொண்டரபாடாவின் செயல் குறித்து ஐசிசிபோட்டி நடுவர் ஆண்டி பைகிராப்ட் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு போட்டிக்கான ஊதியத்தில்15சதவீதம்அபராதமாகவிதிக்கப்பட்டதுடன்மோசமானநடத்தைக்காக 1 டிமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டது. இதுவரை 5 டிமெரிட் புள்ளிகள் பெற்றுள்ள ரபாடா 2019 பிப்ரவரி 2வது வாரத்துக்குள்இந்த எண்ணிக்கை 8ஆக அதிகரித்தால்2 டெஸ்ட் போட்டிகள் அல்லது ஒரு டெஸ்ட்2 ஒருநாள்/டி20 அல்லது4ஒருநாள்/டி20 போட்டிகளில் தடைவிதிக்கப்படும்.